செண்டு பெருமாள்

img

செண்டு பெருமாள் கையிலேயே இருக்கட்டும்

வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர்களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று எனக் கூறும் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்கள் இது தொடர்பாக செய்தியொன்றைத் தருகிறார்.